Tuesday, 5 December 2017

மேலமண்று திருமால் தேவர் அகமுடையார்


மதுரை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து அரண்மனைக்குள் நுழைய முயன்றது அந்த சமயம் போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த திருமால் தேவர் (அகமுடையார்) தன் வாள் கொண்டு யானை துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார் இதனை கண்ட திருமலை நாயக்கர் உனக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்க்கு திருமால் தேவர் #மேல_மண்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர் 33 கிராமங்களை கொண்ட மேல மண்று இன்றும் இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மண்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment