![]() |
பார்வையற்ற பள்ளி குழந்தைகளுக்கு அன்னதான விழா நடைபெற்றது...!!! |
![]() |
சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த அகமுடையார் வழித்தோன்றல் சாத்தப்பன் ஞானியார்...!!! |
![]() |
வழக்கம் போல சாத்தப்பன் ஞானியார் சிலைக்கு மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! |
![]() |
காளையார் கோவில் முன்பு கூடியிருந்த மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்கள்...!!! |
![]() |
மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் பெரிய மருது பாண்டியர் திருஉருவ சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது...!!! |
![]() |
மாமன்னர் பெரிய மருது பாண்டியரை அலங்கரிக்க காத்திருந்த பூஜை பொருள்கள்...!!! |
![]() |
அபிஷேகம் நிறைவடைந்து மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! |
![]() |
மருது பாண்டியர் அபிஷேக ஆராதனையை காண வந்திருந்த மருது வரலாறு மீட்பு இளைஞர்கள்...!!! |
![]() |
நிகழ்ச்சியின் முடிவில்...!!! |
![]() |
மாமன்னர் பெரிய மருது பாண்டியர் பிறந்த நாள் விழாவில் அடுத்த கட்டமாக முத்தூர் அரண்மனையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! |
![]() |
மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களுடன் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மனைவி கருப்பாயி ஆத்தாளின் முத்தூர் அரண்மனையில்...!!! |
![]() |
மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் பிறந்த நாள் விழாவில் இறுதியாக திருப்பத்தூர் நினைவிடத்தில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம்...!!! |
![]() |
திருப்பத்தூர் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! |
![]() |
மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் வாரிசுதார்கள் சார்பில் 269 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...!!! |
![]() |
இத்தனை காலம் நமது வரலாற்றை மறந்து வாழ்ந்தது போதும் இனியாவது விழித்தெழுவோம் இன்று நாம் தூவிய சிறு விதைகள் வருங்காலத்தில் விருட்சமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் நமது பயணம்...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment