Friday, 15 December 2017

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழுவின் நிகழ்ச்சிகள்

அகமுடையார் பேரினத்தின் வரலாற்றிலே 268 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழா மருது வரலாறு மீட்புகுழு சார்பில் கொண்டாடப்பட்டது ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார் மாமன்னர் பெரிய மருது பாண்டியர்...!!! 

பார்வையற்ற பள்ளி குழந்தைகளுக்கு அன்னதான விழா நடைபெற்றது...!!! 

சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த அகமுடையார் வழித்தோன்றல் சாத்தப்பன் ஞானியார்...!!! 

வழக்கம் போல சாத்தப்பன் ஞானியார் சிலைக்கு மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! 

காளையார் கோவில் முன்பு கூடியிருந்த மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்கள்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் பெரிய மருது பாண்டியர் திருஉருவ சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரை அலங்கரிக்க காத்திருந்த பூஜை பொருள்கள்...!!!  

அபிஷேகம் நிறைவடைந்து மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது பாண்டியர் அபிஷேக ஆராதனையை காண வந்திருந்த மருது வரலாறு மீட்பு இளைஞர்கள்...!!! 

நிகழ்ச்சியின் முடிவில்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியர் பிறந்த நாள் விழாவில் அடுத்த கட்டமாக முத்தூர் அரண்மனையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களுடன் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மனைவி கருப்பாயி ஆத்தாளின் முத்தூர் அரண்மனையில்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் பிறந்த நாள் விழாவில் இறுதியாக திருப்பத்தூர் நினைவிடத்தில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம்...!!! 

திருப்பத்தூர் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் வாரிசுதார்கள் சார்பில் 269 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...!!! 


அந்த வேலையில் அவர்கள் கூறியது (இத்தனை காலம் மருது பாண்டியர்கள் பிறந்த நாளை மறந்து வாழ்ந்தோம் இன்று உங்களால் (மருது வரலாறு மீட்புகுழுவால்) தான் இந்த செய்தி தெரிந்தது இனி வரும் காலங்களிலும் கட்டாயம் வணங்குவோம் என்றனர்...!!!

இத்தனை காலம் நமது வரலாற்றை மறந்து வாழ்ந்தது போதும் இனியாவது விழித்தெழுவோம் இன்று நாம் தூவிய சிறு விதைகள் வருங்காலத்தில் விருட்சமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் நமது பயணம்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

No comments:

Post a Comment