மருது சீமை (சிவகங்கை) மாவட்டத்தில் திருப்பத்தூரில் அமைந்துள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் உள்ளே வைரவரின் சன்னதியை கட்டியது மாமன்னர் மருது பாண்டியர்கள் அதே சன்னதியில் மருது பாண்டியர்களின் முழு உருவ சிலைகள் உள்ளன மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையினை ஆட்சி செய்தது குறுகிய காலம் என்றாலும் கோவில் மசூதி தேவாலயம் போன்ற திருப்பணிகள் அவர்களின் சக்திக்கு மீறியது...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment