பல இடங்களில் மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலையின் கைகளின் அமைப்பு இது போன்று இருக்கும் இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா...?
மகாபுத்திசாலியான சின்ன மருது பாண்டியர் மிகவும் முன்கோபம் மிக்கவர் யோசிக்காமல் வாளை எடுத்து எதிரியை தாக்க கூடியவர் ஆனால் பெரிய மருது பாண்டியர் இடத்தை பொருத்து சிந்தித்து செயல்படுவார்...!
இதன் அடிப்படையில் தான் சின்ன மருது பாண்டியர் உறையில் இருந்து அவரது வாளை எடுப்பது போன்றும் அதனை பெரிய மருது பாண்டியர் இடது கையால் பொறுமை தம்பி என்று கூறுவது போல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது பல இடங்களில் மருது பாண்டியர்களின் சிலை அமைப்பு இது போன்று தான் இருக்கும்...!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment