அக்டோபர் 24 1801 சுதந்திர போராட்ட தியாகிகள் மருது சீமையின் வீர மாமன்னர் மருது பாண்டியர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காகவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன்னுயிர் நீத்த வீர வேங்கைகள் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் நாட்டையும் நாட்டு மக்களையும் இழந்து இரத்த சரித்திரம் உருவான நாள்...!!!
இந்த சரித்திர படம் மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களால் அக்டோபர் 24 திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் இன்று வெளியிடப்பட்டது...!!!
அருமை!
ReplyDelete