1995 இல் மருது சீமை (சிவகங்கை) மாவட்ட ஆட்சியர் உயர்திரு சண்முகம் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அக்டோபர் 24 அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படம்...!
இடம் : மாமன்னர்கள் மருது பாண்டியர்களை அடக்கம் செய்யப்பட்ட நினைவு மண்டபம் திருப்பத்தூர்...!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment