Wednesday, 4 October 2017

திருப்பத்தூர் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அரசு விழா


1995 இல் மருது சீமை (சிவகங்கை) மாவட்ட ஆட்சியர் உயர்திரு சண்முகம் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அக்டோபர் 24 அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படம்...!

இடம் : மாமன்னர்கள் மருது பாண்டியர்களை அடக்கம் செய்யப்பட்ட நினைவு மண்டபம் திருப்பத்தூர்...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment