சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த சாத்தப்பன் ஞானி (அகமுடையார்) அவர்களுக்கு அக் 27 காளையார் கோவிலில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!!
ஆனால் ஒரு சிறு வருத்தம் உண்டு சாத்தப்பன் ஞானியார் பற்றி பல முறை முகநூலில் பதிவு செய்தும் நமது உறவுகளுக்கு விழிப்புணர்வு வரவில்லை இந்த முகநூலில் ஆயிரக்கணக்கான அகமுடையார் இளைஞர்கள் உள்ளனர் அதில் #சாத்தப்பன் #ஞானியார் பற்றி அறிந்த அகமுடையார் 10 பேர் கூடவா இல்லை அக்டோபர் 27 காளையார் கோவிலுக்கு வந்த இளைஞர்கள் 10 பேர் சாத்தப்பன் ஞானி அகமுடையார் சிலைக்கு மாலை அணிவித்து இருந்தால் கூட அகமுடையார் மக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் ஆனால் யாரும் அதை செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment