அகமுடையார் வழித்தோன்றல் பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அகமுடையாரின் பிறந்த தினம் இன்று (29.10.2017)
சுதந்திர போராட்ட தியாகி அகமுடையார் சமுதாயத்தின் விடிவெள்ளி முடிசூடா மன்னன் பட்டுக்கோட்டை ஸ்ரீமான் வை.நாடிமுத்து பிள்ளை அவர்கள் இந்த இனத்தின் வளர்சிக்கு வழிவகுத்த சிகரம் உலகில் முதன் முதலாக அகமுடையார்கென சங்கம் உருவாக்கியவர் (சென்னை மாகான அகமுடையார் மகாசன சங்கம்) 1926 ஆம் ஆண்டு துவக்கி அதன் நிறுவன தலைவராக சமுதாய பணியாற்றினார் ஐயா பட்டுகோட்டையார் “அகமுடையார் சரித்திரத்தின் நாயகன்” சங்கம் வைத்து மாநிலம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தியவர் மற்ற சமுதாயம் தங்கள் வாழும் பகுதியில் மட்டுமே சங்கம் வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்க மாநிலம் தழுவிய சங்கம் வைத்து பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் “ஐயா வை.நாடிமுத்து பிள்ளை” அவர்கள் மேலும் அக்காலத்திலே மாபெரும் 4 அகமுடையார் மாநாடுகளை நடத்தியவர்...!!!
இந்த நல்ல நாளில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் பட்டுக்கோட்டையில் ஐயாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம்...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment