நாம் வெகு நாட்களாக தேடி வந்த மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குலதெய்வமாக ஆவியூர் வட்டம் மருதங்குடி கிராமத்தில் உள்ள #மருதாருடைய #அய்யனாரை குறிப்பிட்டுள்ளார்கள்...!
மணிமன்ற அடிகள் இயற்றிய
மாமன்னர் மருது பாண்டியர்கள் வரலாற்றுக் கும்மி என்ற புத்தகத்தில் இந்த தகவல் உள்ளது மேலும் கூடிய விரைவில் களம் சென்று ஆலயம் பற்றிய முழு வரலாற்றை சேகரித்து பதிவிடப்படும் ...!
மாமன்னர் மருது பாண்டியர்கள் வரலாற்றுக் கும்மி என்ற புத்தகத்தில் இந்த தகவல் உள்ளது மேலும் கூடிய விரைவில் களம் சென்று ஆலயம் பற்றிய முழு வரலாற்றை சேகரித்து பதிவிடப்படும் ...!
தகவல் உதவி Venkatesh Ogun
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment