1958 ஆம் ஆண்டு பர்மாவில் உள்ள தமிழக பத்திரிக்கை ஆசிரியர்கள் தமிழகத்திற்கு வந்திருந்த சமயம் மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தும் போது எடுத்த படம்...!!!
இடம் : மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் திருப்பத்தூர்
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment