Friday, 6 October 2017

திருப்பத்தூர் மருதரசர்கள் நினைவிடத்தில் பர்மா பத்திரிகை ஆசிரியர்கள்



1958 ஆம் ஆண்டு பர்மாவில் உள்ள தமிழக பத்திரிக்கை ஆசிரியர்கள் தமிழகத்திற்கு வந்திருந்த சமயம் மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தும் போது எடுத்த படம்...!!!

இடம் : மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் திருப்பத்தூர்

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment