Saturday, 30 September 2017

திருமங்கலம் ஐயா மாமாயாண்டி சேர்வை


போர்க்குடி அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் ஐயா திருமங்கலம் எம்.ஆர்.மாயாண்டி சேர்வை இவர் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார் மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார் இவர் மிக சிறந்த ஓவியரும் ஆவர் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவ படத்தை சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் வரைந்தவர் இவரே...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment