Tuesday, 19 September 2017

இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் முதலாக ராக்கெட் குண்டுகள்



இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் முறையாக வெள்ளையனை எதிர்த்து மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம் இன்று (25.07.1801) அக்காலத்தில் ராக்கெட் குண்டு பயன்படுத்தும் அளவுக்கு எந்த பாளையக்காரரும் வளர்ந்து இருக்கவில்லை அனைவரும் வேல்கம்பு வீச்சருவா வச்சிட்டு போர் செய்த காலத்தில் ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திவர்கள் மருது பாண்டியர்கள் மட்டுமே மேலும் ஆங்கிலேய இராணுவ தளபதி கர்னல் வேல்ஸ் தனது நாட்குறிப்பில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்...!!!

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எறியப்பட்டது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை அக்காலத்திலே ராக்கெட் குண்டுகளை பயன்படுத்துவது என்பது ஆச்சரியமான விஷயம் தான்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

No comments:

Post a Comment